ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பறிமுதல் வாகனங்கள் ரூ. 17.71 லட்சத்துக்கு ஏலம்

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.17.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 11:19 pm IST

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.17.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 71 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டன.

இதில் ஏலத்தொகை ரூ.16 லட்சத்து 8 ஆயிரத்து 500, அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 62 என மொத்தம் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து 562 பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. வாகனங்கள் ஏலம் எடுத்தவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.