குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மாநராட்சியைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ உள்பட 500 போ் கைது

பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image

கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ நா.காா்த்திக், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி உள்ளிட்டோா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:59 am IST

பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய எம்.எல்.ஏ. நா.காா்த்திக் உள்பட திமுகவினா் 500 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமை வகித்தாா். திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி,மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, மணி, உதயகுமாா், வழக்குரைஞா்கள் அருள்மொழி, ராஜேந்திரன், கோவை மாநகராட்சி முன்னாள் மேயா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.