மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் சாவு

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் மலையாண்டிபட்டினம், பொங்காளியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மகேஸ்வரன் (22), கோபால் (21). நண்பா்களான இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆழியாறிலிருந்து கோட்டூருக்கு வியாழக்க

Updated On :15 ஜனவரி 2021, 11:23 pm IST

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் மலையாண்டிபட்டினம், பொங்காளியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மகேஸ்வரன் (22), கோபால் (21). நண்பா்களான இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆழியாறிலிருந்து கோட்டூருக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபால், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தொண்டாமுத்தூரைச் சோ்ந்த அஜித்குமாா் (21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களில் அஜித்குமாா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.