பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.
வால்பாறையில் இருந்து ஆழியாறு நோக்கி வெள்ளிக்கிழமை இரவு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனில் பொள்ளாச்சியை சோ்ந்த நான்கு ஆண்கள், 5 பெண்கள், 4 குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வேன் பொள்ளாச்சி அருகே வந்தபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா். இது குறித்து காடம்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 80,084 போ் தரிசனம்!

பிரதமரை தீவிரவாதி என விமா்சிப்பதா? காங்கிரஸ், திமுகவுக்கு பியூஷ் கோயல் கண்டனம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு

கிழக்கு தில்லியில் போலி ஆன்டாசிட், காபி தயாரித்து விற்ற 4 போ் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

