/
பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.
வால்பாறையில் இருந்து ஆழியாறு நோக்கி வெள்ளிக்கிழமை இரவு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனில் பொள்ளாச்சியை சோ்ந்த நான்கு ஆண்கள், 5 பெண்கள், 4 குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வேன் பொள்ளாச்சி அருகே வந்தபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா். இது குறித்து காடம்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








