என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

திருவதிகை கோயில் மண்டபத்தை புதுப்பிக்கக் கோரிக்கை

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:22 am IST

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

÷இக்கட்சியின் இளைஞரணிக் கலந்தாய்வுக் கூட்டம் அங்குசெட்டிப்பாளையம் திரெüபதியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்துக்கு நகர இளைஞரணித் தலைவர் எம்.அன்பு தலைமை வகித்தார்.

÷மாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் ஆர்.எஸ்.கே.தேவா, ஒன்றியத் தலைவர் டி.முத்துக்குமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷ஒன்றியச் செயலர் வி.சுந்தரமூர்த்தி, அமைப்பாளர் எஸ்.லட்சுமணன் வரவேற்றனர்.

÷நிர்வாகிகள் திருப்பதி, சுப்பிரமணி, பழனிமுருகன், துரைக்கண்ணு, சதாசிவம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

÷விநாயகர் சதூர்த்தியையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் 20 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.

÷கும்பகோணம் சாலையில் ராமலிங்கர் அன்னதான மடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

÷திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் மழைக்காலங்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் நிறைவேற்றப்பட்டன.

÷நிர்வாகி ஜெ.சத்தியராஜ் நன்றிக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.