என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

மானிய விலையில் விதைகள் விநியோகம்

நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:08 am IST

நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

÷இது குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

÷நடப்பு சம்பா பருவத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பி.பி.டி. 5204, இஞ(த)-50, இஞ-43 ஆகிய ரகங்கள் ஒரு கிலோவிற்கு ரூ.5 என மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

÷பரங்கிப்பேட்டை, பின்னத்தூர், சிதம்பரம் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் இந்த விதைகளை மானிய விலையில் பெற்று பயனடையலாம்.

÷தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக பி.பி.டி. 5204 சான்று நிலை விதைகள், ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வேளாண்துறை மூலம் அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

÷பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பி.பி.டி. 5204 விதைகள் 51 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.