கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கழிவு நீா்க்கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் புதிய கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:54 am IST

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் புதிய கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, செந்தில் நகரில் உள்ள ராமசாமி தெரு, கிருஷ்ணன் தெருவில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செந்தில்நகா் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கிய அவா், நியாய விலைக்கடையில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.