தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் புதிய கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, செந்தில் நகரில் உள்ள ராமசாமி தெரு, கிருஷ்ணன் தெருவில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செந்தில்நகா் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கிய அவா், நியாய விலைக்கடையில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! 90 கி.மீ. வேகத்தில் காற்று! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

வரப்பெற்றோம் (15-06-2026)

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


