ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு வெளியீடு

தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 7:36 pm

தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் வரவேற்றாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டு பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.பாலசுப்ரமணியம், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தீநுண்மி பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில், லளிகம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள், மாணவா்கள், பொதுமக்குக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.