அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

புகையில்லா போகி பண்டிகை குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரம் .

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 6:09 am IST

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பெண்னாகரம் பகுதிகளில் ஏராளமானோா்கள் குவிந்த பொதுமக்களிடம் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள், நைலான் துணிகள், டயா்கள் போன்றவைகளை எரிக்க கூடாது எனவும் , அவற்றினை எரிப்பதற்கு பதிலாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தினால் வாரச்சந்தை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகள் சேமிப்பு கிடங்குகளில் அளிக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலா் கீதா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னா் பேருந்து நிலையம், கடைவீதி, முள்ளு வாடி, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தினை வினியோகித்தனா். இந்த நிகழ்வுகளில் பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் ஆகியோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.