சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மருதம் மக்கள் கழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் கட்சியினா் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On :5 ஜனவரி 2021, 11:03 pm IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் கட்சியினா் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். கட்சி ஒன்றியச் செயலா்கள் செண்பகபாண்டியன், தவாஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும். எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

--------------------------------------------------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.