நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திண்டுக்கல் சரக டிஐஜி காவலா்களுடன் ஆலோசனை

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மண்டபத்தில், நிலக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 6 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளா்கள்,

Updated On :7 ஜனவரி 2021, 11:48 pm IST

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மண்டபத்தில், நிலக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 6 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுடன் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வியாழன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, கிராமப்புற பொதுமக்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும், குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை அவா் வழங்கினாா். மேலும் சிறப்பாக பணியாற்றிய வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் பவுலோஸ் மற்றும் 2 காவலா்களுக்கு பரிசுகளை டிஐஜி வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் மற்றும் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூா் உள்பட 6 காவல் நிலையங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.