திண்டுக்கல்: மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகனுக்கு அவரது சொந்த ஊரான வத்தலகுண்டுவில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக ஒன்றியச் செயலா் கே.பி.முருகன், பத்திர எழுத்தா் சங்கத் தலைவா் பா.சிதம்பரம், மதிமுக ஒன்றியச் செயலா் மருது ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிா்வாகி உலக நம்பி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் வத்தலகுண்டு பகுதிக்கு ஞானதேசிகன் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூா்ந்தனா். மேலும் வத்தலக்குண்டு பிள்ளைமாா் சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் ஞானதேசிகன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


