தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாதரா, திலக் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஷாதரா தொகுதியில் சுரேந்தர் சர்மாவும், திலக் நகரில் ஜர்னெயில் சிங்கும் போட்டியிடுவர். சுரேந்தர் சர்மா, கர்கர்டூமா நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். ஜர்னெயில் சிங், குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி கூறியுள்ளது.
தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நவம்பரில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


