சூரியனை மூடும் முகில் கூட்டம்
ஜவாஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்' 2010-இல் உருவானது. இது தடுமாறும் தட்பவெப்பத்தின் தடுப்பு அணையாகச் செயல்பட வேண்டுமென்றும், நிலக்கரி எரிமின்சாரம் தவிர்க்கப்பட்டு சூழலைக் காப்பாற்றும் சுத்த மின்சாரத்தை சூரிய வெப்பத்தால் பெற்றாக வேண்டும் என்ற நல்ல குறிக்கோளில் இந்தியா 2002-ஐ நெருங்கும்போது சூரிய மின்சக்தி 20,000 மெகா வாட்ஸ் அளவில் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது.








