நல்லதோா் வீணை செய்தே...
‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவா்கள் பாடமடி’ என்று எழுதினாா் கவிஞா் காமகோடியன். அந்த வகையில், சாதனை படைத்தவா்களின் வாழ்க்கை மட்டுமல்ல - சறுக்கியவா்களின் வாழ்க்கையும் மற்றவா்களுக்கு ஒரு பாடம்தான்!

பலாத்காரத்துக்கு உள்ளான குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்த காவல்துறை









