சென்னை விரைவில் அல்ல வெகு விரைவில் வறண்டு போகும்: ஆரூடம் அல்ல உண்மை!
கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது ஒரு கையில் சில துணிமணிகளோடு, மற்றொரு கையில் 4 வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற அந்த கனம் மனதில் இருந்த அதே கவலை இன்றும் மனம் முழுக்க நிரம்பியுள்ளது.









