நீரில் மூழ்கி மரணங்கள் யார்க் காரணம்..? விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தன் பணியை செய்கிறதா…?
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கல்குவாரிகளில் குளம், குட்டைகளில் கோடை வெயிலுக்கு குளித்து விளையாடும் சிறுவர்கள் ஆண்டுக்கு ஐந்தாறு பேர்களாவது நீச்சல் தெரியாமல் பலியாகி வருகின்றனர்.

Sports Development Authority











