தமிழகத்தில் நிலைத்திருக்கும் இருமொழிக்கொள்கை: வரலாற்றுச் சிறப்புத் தீர்மானம் மீள் பார்வை
1965இல் - இந்தி ஆட்சிமொழியாகி விடுமோ என்ற அச்சம் தமிழகத்தில் விரைந்து படர்ந்தது. தமிழகமெங்கும் மாணவர்களது ஒன்றிணைந்த, வீறுகொண்ட எழுச்சியால், 1965 சனவரி 25 தொடங்கிப் புதிய வரலாற்றுப் புரட்சியாக மொழிப்போர் வெடித்து தீ பரவியதுபோலத் தமிழகம் கடந்தும் பரவியது.

Photo: DMK







