அநீதி சிரிக்கிறது! | மிருசு படுகொலை குறித்த தலையங்கம்
ராஜபட்ச குடும்பத்தினரின் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்று எதிா்பாா்ப்பது தவறு. அதனால், எட்டு ஈழத் தமிழா்களை ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்த இலங்கை ராணுவ வீரரின் மரண தண்டனையை, கடந்த வியாழக்கிழமை ரத்து









