போராட்டமே தீர்வாகிவிடாது!நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டமும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலும்...
யார் கவலைப்படுகிறார்கள்... இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் இந்த ஆண்டு சுரங்க விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது, நடந்திருக்கும் விபத்துக்குப் பதிலாகவோ, ஆறுதலாகவோ இருந்து விடாது.
வாளாவிருக்கலாகாது!அரசு மருத்துவமனைகளை நம்பாமல், தனியார் மருத்துவமனைகளை அடித்தட்டு மக்கள் நம்பத் தொடங்கி இருப்பது நமது ஆட்சி முறையின் அவலம்.
ஏற்றம் தருகின்றன ஏற்றுமதிகள்!இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டு விடாமல் இருப்பதற்கும், புறச்சூழலை எதிர்கொள்வதற்கும் காரணம் நமது ஏற்றுமதிகள் கைகொடுக்கின்றன என்பதுதான்.
கூட்டு முயற்சியின் வெற்றி! ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் மகுடம் சூட்டியிருப்பது பற்றிய தலையங்கம்....
இஸ்ரோ பலவீனப்படக் கூடாது!விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமா கடிதங்களை ஏற்க வேண்டாம் என இஸ்ரோவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
முன்னெழும் புதிய கேள்வி!கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மீது சுமத்திய அபாண்டமான களங்கம் இப்போது துடைக்கப்பட்டிருக்கிறது.
உயர்கல்விக்கும் முன்னுரிமைமுதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு எப்படி முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது என்பதால் அதேபோன்ற முன்னுரிமை இதற்கும் அளிக்கப்பட வேண்டும்.
காவிரி நீா் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்ற தீா்ப்பில் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்
ஆசிரியா், மாணவா் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து அரசுக்கு நிதி இழப்பு: பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை
ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை சோ்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு