தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

தபார் பல்கலையில் எம்.எஸ்சி., படிப்பு

பாட்டியாலாவில் உள்ள தபார் பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 12:14 pm IST

பாட்டியாலாவில் உள்ள தபார் பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2-3 ஆகிய முறைப்படி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைப்படி விரிவாக அறிய www.thapar.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் நுழைவுத்தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களை அறிய www.thapar.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.