செவிலியர் பட்டயப் படிப்பில் சேர, சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகின்றது.
தமிழகம் முழுவதும் 23 அரசு நர்சிங் கல்லூரிகளும் 200-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 68 ஆயிரம் இடங்கள் உள்ளன.
நாளை நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள், முன்னால் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர்களுக்கு காலை 9.00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகின்றது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்., 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகின்றது.
ஆடிடோரியம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறுகின்றது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



