நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

10-ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றம்: தமிழக கல்வியாளர் கழகம் கண்டனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் நேரத்தை மாற்றி அமைக்கும் முடிவு ஏற்கத்தக்கது அல்ல. நீண்டதூரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு வரும் கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் பெரும்

News image
Updated On :1 மார்ச் 2014, 5:40 am

ஜி.சுந்தரராஜன்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் நேரத்தை மாற்றி அமைத்தற்கு தமிழக கல்வியாளர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கழக மாநிலத் தலைவர் ஆ.கலைச்செல்வன் தெரிவித்தது:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் நேரத்தை மாற்றி அமைக்கும் முடிவு ஏற்கத்தக்கது அல்ல. நீண்டதூரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு வரும் கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கப்படும் என்ற கல்வித்துறையின் முடிவை உடனடியாக தமிழக கல்வித்துறை கைவிட வேண்டும். மேலும் தேர்வு காலங்கள் நெருங்கிவிட்டதால், பேருந்துகளில் வரும் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறாக திரைப்பட பாடல்கள் ஒளிபரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் மாணவ, மாணவியர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறது என ஆ.கலைச்செல்வன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.