ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான அப்பாவு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் 13 சுற்று முடிவில் அவர் 31,356 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். சதீஷ் கிறிஸ்டோபர் 35,318 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 3,962 ஆகும். தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் தெரிய வந்துவிடும்.
Summary
Assembly Speaker Appavu, the DMK candidate for Radhapuram, is currently trailing.
Summary
DMK candidate and Assembly Speaker Appavu, who contested in the Radhapuram constituency, is facing a setback.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் மனு தாக்கல்

49 வாக்குகளில் வெற்றியை இழந்த அப்பாவு!
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

