மின் நிறுவனத்தில் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி
Updated on
1 min read

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள்:

  • எலக்ட்ரிக்கல் - 50
  • சிவில் - 12
  • இ.சி - 03
  • வேதியியலர் - 01
  • ஜூனியர் டெக்னீசியன் (எலக்டரிக்கல்) - 10

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கும்,  வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தேதியாகும்.

விண்ணப்ப கட்டணம் 19.08.2016-க்குள் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை http://www.powergridindia.com   என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com