மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழுநோய் கல்வி- ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ், கிளார்க், நர்சிங் அட்டன்ட், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Barber - 01
பணி: Cook - 01
பணி: Driver - 01
பணி: Nursing Attendant - 01
பணி: Senior Orthotic Technician - 01
பணி: Assistant Physiotherapist - 01
பணி: Para Medical Worker - 01
பணி: Staff Nurse - 01
பணி: Division Clerk - 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, சம்பளம் மற்றும் பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cltri.gov.in/Recruitment/default.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷாலின் மகுடம் படப்பிடிப்பு நிறைவு!

நாள்தோறும் 10 நிமிடங்கள் யோகா செய்யுங்கள்: தர்மேந்திர பிரதான் அழைப்பு

சர்வதேச யோகா தினம் - புகைப்படங்கள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




