ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா?-உடனே விண்ணப்பிக்கவும்! 

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள 2 உதவியாளர், சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா?-உடனே விண்ணப்பிக்கவும்! 


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள 2 உதவியாளர், சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : தமிழ்நாடு வக்ஃபு வாரியம் 

பணி: Assistant, Law Assistant - 02

தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 40,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகம், எண். 1, ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை - 600 001 என்ற அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.01.2022

மேலும் விபரங்கள் http://www.waqf.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com