போக்குவரத்து ஆய்வாளா் பணி: நோ்முகத் தோ்வு தள்ளிவைப்பு
போக்குவரத்து ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.


போக்குவரத்து ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
போக்குவரத்து வாகன ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு ஜூன் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்தத் தோ்வு தள்ளிவைக்கப்படுகிறது. நோ்முகத் தோ்வுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தோ்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...