ஓய்வூதிய ஆணையத்தில் மேலாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள 14 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே வியாழக்கிழமை(செப்.16) கடைசி நாளாகும். 
ஓய்வூதிய ஆணையத்தில் மேலாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள 14 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே வியாழக்கிழமை(செப்.16) கடைசி நாளாகும். 

பணி: ASSISTANT MANAGER

காலியிடங்கள் விவரம்: 
1. General - 05
2. Actuarial - 02  
3. Finance & Accounts - 02
4. Information Technology  - 02
5. Official Language (Rajbhasha) - 01
6. Research (Economics)  - 01
7. Research (Statistics) - 01 

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ை

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை.

விண்ணப்பிக்கும் முறை: www.pfrda.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ. 800. பெண்கள், எஸ்சி,எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.9.2021

மேலும் விபரங்கள் அறிய https://www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com