தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் (VOC) காலியாக உள்ள முதன்மை பொறியாளர் அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் (VOC)
பணி : Chief Engineer Officer
தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.80,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 03.12.2021
மேலும் விபரங்கள் அறிய https://www.vocport.gov.in/ அல்லது https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ad-CEO%20posting.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
பாதுகாப்புத் துறையில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'சி' வேலைவாய்ப்புகள்
இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
சென்னை ஐஐடி-ல் கொட்டிக்கிடக்கும் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு