மத்திய அரசில் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தில்லி: யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
தில்லி: யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
Published on
Updated on
1 min read


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Administrative Officer
காலியிடங்கள்: 08

பணி: Assistant Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Sub-Regional Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Professor
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணக்கு மற்றும் நிர்வாகவியில் துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம், சமூக பணி, புள்ளியியல், உளவியல், வணிகவியல் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் 3 ஆண்டு அனுபவம், ஆயுர்வேத மருத்துவத்துறையில் இளநிலைப் பட்டம் பெற்று இந்திய மருத்துவ கல்விமுறை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com