இந்திய ராணுவத்தில் என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் காலியாக 55 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. NCC Men - 50
2. NCC Women - 05
தகுதி: குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி பிரிவில் குறைந்தது இரண்டாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2022 தேதியின்படி, 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTFN_FOR_NCC_SPL_ENTRY_52_COURSE-_OCT_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்
ரூ 92 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புலனாய்வு முகமையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
சமூக ஊடகங்களில் பரவி வரும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வாகன சீராளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு