பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள மூத்த தகவல் அதிகாரி மூத்த டெக்னிக்கல் அலுவர் போன்ற இடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற.
விளம்பர எண். CRPD/SCO/2021-22/28
பணியிடம்: மும்பை, நவி மும்பை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Chief Information Officer - 01
பணி: Chief Technology Officer - 01
பணி: Deputy Chief Technology Officer (E-Channels) - 01
பணி: Deputy Chief Technology Officer (Core Banking) - 01
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 45, 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/030322-Detailed+English+Advertisement+28.pdf/da741506-fa8d-0304-7eb3-a9e18ccf6eda?t=1646315951386 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
ரூ 92 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புலனாய்வு முகமையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வாகன சீராளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் பிஇஎம்எல் நிறுவனத்தில் வேலை
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: சி-டிஏசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



