தேசிய அனல் மின்நிலையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ், டேட்டா அனாலிஸ்ட், நிலம் கையகப்படுத்துதல் என 15 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Executive (Solar PV) - 05
பணி: Executive (Data Analyst) - 01
பணி: Executive (LA/R&R) - 09
தகுதி: நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும், மற்ற பணிகளுக்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 13.05.2022 தேதியின்படி 35, 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2022
மேலும் விவரங்கள் அறிய www.ntpc.co.in/en/careers/jobs-at-ntpc என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு தபால் துறையில் 4,310 காலியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறையில் 38926 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 1033 காலியிடங்கள்
தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!