ரூ.1,12,400 சம்பளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக துணை ஆய்வாளர் பணி
ரூ.1,12,400 சம்பளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub-Inspector(Works)

காலியிடங்கள்: 13

பணி: Junior Engineer/ Sub-Inspector(Electrical)

காலியிடங்கள்: 9

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.1,12,400 சம்பளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!
ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணபத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com