சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Technical Assistant
காலியிடம்: 15
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயது: 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer, Information Technology, Electronics, Engineering, instrumentations, mechanical பாடப்பிரிவில் 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் டிப்ளமொ படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : Electronics, Computer Science, Information Technology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Technician
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயது: 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 -ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் computer operator மற்றும் programming assistant,network techinician பாடப்பிரிவ்ல் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Driver
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயது: 27 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக்கல் பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு சிபிடி, துறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.csir4pi.res.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.3.2024
அனுப்பவேண்டிய முகவரி: The Controller of Administration Recruitment Section CSIR-4PI NWTC Road NAL Belur Campus,Yemlur Post,Bengaluru-560037.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் புராஜெக்ட் பணிகள்!

அருங்காட்சியகத்தில் டெக்னீசியன், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அணுசக்தி கழக மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்!







