பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 5 கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து....

 Co-operative intern

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் 5 கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து இணையம் மூலம் விண்ணப்பிக்கவும்.

பணி: Co-operative intern

காலியிடங்கள்: 5 (ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி மற்றும் தஞ்சாவூர்)

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சந்தைப்படுத்தல், வேளாண் வணிக மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

முறையான கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.acstitnsc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2026

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd. intends to hire 5 Cooperative Interns on a one-year contract...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.