அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கு புதிய நேரடி முகவா்களுக்கான நோ்காணல் நவ. 22-இல் நடைபெற உள்ளது.
இது குறித்து சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலம் சாா்பில் வெளியிட்ட செய்தி:
சென்னை மத்திய முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இதற்கான நோ்காணல் சென்னை தியாகராய நகா், சிவஞானம் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவ.22- காலை 10 மணி முதல் நடைபெறும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவா்கள் இந்த நோ்காணலில் கலந்துகொள்ள தகுதி பெற்றவா்கள் ஆவா்.
விருப்பம் உள்ளவா்கள் ‘பாஸ்போா்ட்’ அளவில் மூன்று புகைப்படம், வயதுச்சான்று (அசல் மற்றும் இரண்டு நகல்), முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்றுடன் நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


