ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Emerging jobs

Published On :7 பிப்ரவரி 2024, 12:12 pm IST


சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 13 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 

பணி: Junior Research Fellow (Chemistry) 

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

வயது வரம்பு: 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Chemistry, Analytical Chemistry, Inorganic Chemistry பாடத்தில் M.sc முடித்து GATE, NEET, CSIR-JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வுச் செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.3.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Siddha Central Research Institute.Chennai.

மேலும் விவரங்கள் அறிய www.crisiddha.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.