பழுதான அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் நிகழ்ந்துள்ளது.
பழுதான அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் 
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு சாரா அமைப்புகளால் பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கொப்பல் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கடந்த 4 மாதங்களாக பழுதாகியிருந்தது. மிகவும் பழமையான இந்த 108 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியான அவலநிலை தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com