ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஷைத்தான் நல்லாக் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சில வாகனங்கள் சிக்கியதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பனிச்சரிவுக் குப்பைகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
An avalanche hit the Srinagar-Leh national highway in Jammu and Kashmir on Saturday, officials said, adding that no loss of life has been reported so far.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி ரூ. 20 லட்சம் பொருள்கள் சேதம்

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!
குல்மார்க்: கேபிள் கார்களில் பழுது - அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



