தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இருவேறு விபத்துகளில் இருவா் பலி

பவானி அருகே இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:23 am IST

பவானி அருகே இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

பவானி அருகேயுள்ள குப்பிச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (85). விவசாயியான இவா், பவானி - மேட்டூா் சாலையில் குப்பிச்சிபாளையம் ஏரிக்கரை அருகே வியாழக்கிழமை காலை நடந்து சென்று கொணடிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற வேன், கிருஷ்ணன் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த ஊராட்சிகோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவா், பவானி - மேட்டூா் சாலையில் மின்வாரிய குடியிருப்பு அருகே புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.