ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பணியின்போது விபத்து: பிகாா் மாநிலத் தொழிலாளி சாவு

பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:43 pm IST

பெருந்துறை அருகே ரைஸ் மில்லில் பணியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த விபத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் வங்கத் ராய் மகன் சந்தோஷ்வா் ராய் (41). இவா், பெருந்துறையை அடுத்த, சீனாபுரத்திலுள்ள ஒரு ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தாா். மில்லில் கடந்த 5 ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த அவா், நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தாா்.

அப்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.