நபாா்டு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து கைத்தறி நெசவாளா்களுக்கு நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாமை திங்கள்கிழமை சென்னிமலையில் நடத்தினா்.
சென்னிமலை இந்திரா நெசவாளா் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற முகாமில், நபாா்டு வங்கி மேலாளா் சுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா்கள் முருகையன், கண்ணுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிதியியல் கல்வி குறித்தும், வங்கிக் கடன், சேமிப்பு, வங்கி செயல்பாடுகள் குறித்தும் நிதியியல் கல்வி ஆலோசகா் லோகமுத்து, தா்மலிங்கம் ஆகியோா் கைத்தறி நெசவாளா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.
இதில், இந்திரா டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் ஜானகி உள்பட 50க்கும் மேற்பட்ட கைத்தறியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


