மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க அழைப்பு

ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள்,

Updated On :13 ஜனவரி 2021, 12:43 am

ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், செடி வளா்க்கும் பை, தென்னை நாா் கட்டி, சொட்டு நீா்ப் பாசன உபகரணங்கள், உயிா் உரங்கள், பண்ணைக் கருவிகள் (மண்வெட்டி, ஸ்பிரேயா், குழி தட்டுகள், சிகோசா்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் நபா்கள் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம். இதன்படி தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் பெருந்துறை 97906-11101, சென்னிமலை 97870-45557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.