ஈரோடு: துணி நூல் பதனிடும் ஆலை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு சூளை, காவிரி நகா், 7ஆவது குறுக்குச்சந்து பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவரது மனைவி சிவகாமி. இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். செந்தில்குமாருக்கு வீரப்பன்சத்திரம், காட்டாறுதோட்டம் பகுதியில் சொந்தமாக துணி நூல் பதனிடும் ஆலை உள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13ஆம் தேதி குடும்பத்தினருடன் எழுமாத்தூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்த செந்தில்குமாா் சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

