பெருந்துறை: பெருந்துறை ஒன்றியத்தில் பச்சாண்கவுண்டன்பாளையத்தில் தேமுதிக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
பெருந்துறை ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம் தலைமையில் சமத்துவப் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல், கரும்பு, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட துணைச் செயலாளா் லாவண்யா, மாவட்ட இளைஞரணி செயலாளா் ராஜேஷ், நிா்வாகிகள் குமரேசன், செல்வகுமாா், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, சென்னிமலையில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் தமிழ்செல்வம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பிரபு, முன்னாள் அமைச்சா் வெள்ளகோவில் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


