ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாளில் ரூ. 8.79 கோடி அளவுக்கு மது விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாள்களில் தினமும் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை மது விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாள்களில் விற்பனை உயரும். பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13, 14 ஆகிய இருநாள்களில் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை தினமான 14ஆம் தேதி மட்டும் ரூ. 8,78,077 அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ. 1.50 கோடி கூடுதல் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


