
/
ஆன்மிகம்
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா - புகைப்படங்கள்
உலக பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து திருக்கோவில் கருவறையின் பரணி தீபம் ஏற்ப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திருக்கோவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

1 / 20
அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Loading...
Updated On :6 டிசம்பர் 2022, 2:08 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



